Monday, August 18, 2008

கார்கிலுக்கு காரணமான முஷாரஃப் பதவி விலகினார்

கார்கில் போருக்கு காரணமாயிருந்த, அப்பாவி இந்தியர்கள் ஏராளமானோர் நாடெங்கும் குண்டு வெடிப்பில் உயிரிழக்க காரணமாயிருந்த முஷாரஃப் இன்று பாகிஸ்தானின் ஜனாதிபதி பதவியிலிருந்து வேறு வழியின்றி விலகினார்.

முஷாரஃப்பின் சாதனைகள்:

கார்கில் போர் - இதில் முதலில் இந்திய வீரர்கள் உயிரிழந்தாலும், இந்தியா திருப்பி தாக்கத்துவங்கியவுடன் பாகிஸ்தானின் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் மாண்டனர். அமெரிக்காவுக்கு நவாஸ் ஷெரீஃப் ஓடி கவுரமாக தமது படைகளை திருப்பி அழைத்துக்கொள்ள உதவியை நாடினார்.

ஐ.எஸ்.ஐயின் மூலமும் ஜிஹாதிகளின் மூலமும் இந்தியாவின் மீது போர் - இது வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக பாகிஸ்தானையே திருப்பி பதம் பார்த்தது. இப்போது இந்த பிரச்சினையிலிருந்து மீளும் வழிதெரியாமல் தத்தளிக்கிறது பாகிஸ்தான்.

http://www.guardian.co.uk/world/2008/aug/18/pakistan1


http://www.thefrontierpost.com/News.aspx?ncat=ar&nid=309

No comments: